மாரனவன் விட்ட அம்பு
மனதில் பட்டதினால்
மாது இவள் மாறிவிட்டாள்
மனதை கொடுத்துவிட்டாள்
மென்னிசையில் சுரமெடுத்து
மெல்லினத்தாள் இதழ் விரித்து
மீட்டுகின்றாள்
மெதுவா மெதுவா
ஓர் காதல் பாட்டு

Followers