மனதில் வைத்து பூஜித்து
மௌனமாய் அவளை நேசித்து
கண்ணில் காதல் வாசித்து
கவியாய் அதை பதியவைத்துள்ள
அவன்
மங்கை அருகாக
மனது ஊமையாக
மௌனம் மொழியாக
மயங்குவது ஏன்?
மனதில் உள்ள காதலை
மறைக்காமல் சொல் - இல்லை
மறந்து உன் வழிசெல்

Followers