படைக்கும் பிரமன்
நான் என்றால்
பாவையரை படைக்கமாட்டேன்
படைக்கும் நிலை வந்திருப்பின்
பாவையரின் மனம் கண்டறியும்
மந்திரக்கோலை
பாவம் ஆண்களிடம்
கொடுத்திருப்பேன்

Followers