உன்
செவ்வாய் கண்டு
மெய்வாய் பேச மறந்து
தன்
நிலவாய் உன்னை நினைந்து
பெய்வாய் அன்புமழை என நினைக்க
நீயோ சொல்லாமல்
செல்வாய் அதனால் அவனைக்
கொல்வாய் இதனால் நீ அவனை
வெல்வாயா பெண்ணே ....
உன்
செவ்வாய் கண்டு
மெய்வாய் பேச மறந்து
தன்
நிலவாய் உன்னை நினைந்து
பெய்வாய் அன்புமழை என நினைக்க
நீயோ சொல்லாமல்
செல்வாய் அதனால் அவனைக்
கொல்வாய் இதனால் நீ அவனை
வெல்வாயா பெண்ணே ....