உன்
செவ்வாய் கண்டு
மெய்வாய் பேச மறந்து
தன்
நிலவாய் உன்னை நினைந்து
பெய்வாய் அன்புமழை என நினைக்க
நீயோ சொல்லாமல்
செல்வாய் அதனால் அவனைக்
கொல்வாய் இதனால் நீ அவனை
வெல்வாயா பெண்ணே ....

Followers